Dienstag, 23. Februar 2010

ஈழத் தமிழர் உரிமைகளுக்காக போராடும் போராளியாக மீண்டும் பிறக்க ஆசைப்படுகிறேன் - டி.ஐ.ஜி., மாசானமுத்து

டி.ஐ.ஜி., மாசானமுத்து: தமிழுக்காக குரல் கொடுப்பதில் பெருமைப்படுகிறேன். தமிழன் ஈழத்தில் வஞ்சிக்கப்படுகிறான். தமிழனாக வாழ, ஈழத் தமிழனாக பிறக்க வேண்டும். அதுவே என் ஆசை. கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்காக போராட முடியாவிட்டாலும், அவர்களின் உரிமைகளுக்காக போராடும் போராளியாக மீண்டும் பிறக்க ஆசைப்படுகிறேன்..




இது இன்று தினமலரில் டவுட் தனபாலு பகுதியில் வந்த செய்தி.. இதற்க்கு பார்பான் என்ன சொல்லி இருக்கிறான் கீழே பாருங்கள்...



டவுட் தனபாலு: அரசியல்வாதியாக முழுத் தகுதியும் உங்களுக்கு இருக்குங்க... பேசாம, பதவியை ராஜினாமா செஞ்சுட்டு, "ஈழத் தமிழர் முன்னேற்றக் கழகம்'ன்னு கட்சி ஆரம்பிச்சு, "நிறுவனத் தலைவரா' மாறிடுங்க... சட்டசபைத் தேர்தலில் கூட்டணி பேச வசதியா இருக்கும்!



ஈழ மக்களுக்காக யார் பேசினாலும் அவர்கள் மேல் சேற்றை வாரி இறைக்கும் இந்த பார்பன சூழ்ச்சியை கண்டு கொள்வீர்...
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen