tag:blogger.com,1999:blog-2788236788421885567.comments2023-10-01T06:20:22.061-07:00welcome To Puthiyavanவானதிhttp://www.blogger.com/profile/03833959130191066386noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2788236788421885567.post-34967014552735186412011-06-26T19:53:50.375-07:002011-06-26T19:53:50.375-07:00ஈழத்தமிழர் அழிவுக்கு கொலைவெறி சிங்களவனுக்கு மேல் உ...ஈழத்தமிழர் அழிவுக்கு கொலைவெறி சிங்களவனுக்கு மேல் உழைத்தவர்கள் காட்டிக்கொடுக்கும் கீழ்தர தமிழர்களே. இவர்களை இனம் கண்டு ஒதுக்குவ தமிழர்களின் முதற் கடமை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-45107765696334483232011-02-01T21:13:49.212-08:002011-02-01T21:13:49.212-08:00மெய்க்காப்பாளரைத் தாண்டாமல் தலைவரை ஒருபோதும் நெருங...மெய்க்காப்பாளரைத் தாண்டாமல் தலைவரை ஒருபோதும் நெருங்கவே முடியாது. நந்திக்கடல் பகுதியில் தலைவரோடு மெய்க்காப் பாளரும் முடிவெய்தினார் என்றுதான் ராஜபக்சே ராணுவம் சொன்னது. ஆனால், மெய்க்காப்பாளர் பத்திரமாக இருக்கிறார் என்ற உண்மை இப்போது எங்களுக்குத் தெரியவந்துள்ளது. தலைவர் பாதுகாப்பாக இருக்கிறார் என்ற உண்மை நாளை உலகுக்குத் தெரிய வரும்'' என்கிறார்கள் நம்பிக்கையுடன்.இது இந்தியாவின் கபட நோக்கம் தடை நீக்கினால் தலைவர் தலை கட்டுவர் என்கின்ற கபட நோக்கம்...............<br />தலை இருக்கிறாரா இல்லையா? அறிய துடிக்கும் இந்திய................உங்கள் நோக்கம் நிறை வேறது தலைவர் வருவர் உங்களுக்கு பதிலடி தருவர்.........................தலைவர் அவர் வாழும் காலம் இக் காலம் தவறாது தவறாது தலை துக்கும் ஈழம் <br /><br /><br />மலை என வருவார் எம் தலைவர் நீ காண்பாய் மறவனே மறவனே எழு வெடி குண்டாய்<br /><br /><br />தேசியத் தலைவரை பின்பற்று பிறந்த உன் மண்மேல் வையடா பற்று!karan swissnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-80381369844804682322010-12-22T02:02:01.097-08:002010-12-22T02:02:01.097-08:00காவலன் படத்தை புறக்கணிக்க கோருவோரின் உள்நோக்கம் என...காவலன் படத்தை புறக்கணிக்க கோருவோரின் உள்நோக்கம் என்ன? <br /><br />[Image]<br />இளைய தளபதி விஜய் நடித்த காவலன் படத்தை புறக்கணிக்குமாறு முகவரியில்லாத தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அமைப்பு என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.<br />இவர்களின் உள்நோக்கம் என்ன? இவர்கள் உண்மையில் இன உணர்வினால் செயற்படுகிறார்களா? அல்லது விஜய் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியினால் இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுகிறார்களா? என்பதுதான் எம்முன்னுள்ள மிகப்பெரிய கேள்வி.இவ்விடயத்தை நாம் உற்றுநோக்குவோமாக இருந்தால் இவர்களின் நோக்கம் நன்கு புலப்படும்.<br />முன்பும் விஜயின் வேட்டைக்காரன் வெளியான போது விஜய் அன்ரனியை எதிர்த்து வேட்டைக்காரன் திரைப்படத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார்கள். ஆனால் அதன் பின்பு வெளியான விஜய் அன்ரனியின் எந்த படத்தையும் யாரும் புறக்கணிக்கவும் இல்லை அதைப்பற்றி யாரும் வாய் திறக்கவும் இல்லை. இதிலிருந்து இவர்களின் நோக்கம் நன்கு தெளிவாக தெரிகிறது.<br /><br />இன்னொரு விடயத்தையும் பார்ப்போம் தடையை மீறி கொழும்பில் நடந்த ஐஃபா விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராயுடன் இணைந்து “ஐஃபா விழா விவகாரம் செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்துவிடாது. என்று எகத்தாளமாக பேசிய சூர்யா நடித்துள்ள "ரத்த சரித்திரம்" படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தை பற்றி எந்த அமைப்பும் வாய் திறக்கவில்லை. இந்த விடயத்தில் எங்கே போனது இவர்களின் இன உணர்வு?<br /><br />எனவே யாராக இருப்பினும் இதயசுத்தியுடன் செயற்படுங்கள். இவ்வாறு காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படாதீர்கள்Vinuhttps://www.blogger.com/profile/02255310745043280784noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-6012749230593904402010-12-22T02:01:31.854-08:002010-12-22T02:01:31.854-08:00காவலன் படத்தை புறக்கணிக்க கோருவோரின் உள்நோக்கம் என...காவலன் படத்தை புறக்கணிக்க கோருவோரின் உள்நோக்கம் என்ன? <br /><br /><br />இளைய தளபதி விஜய் நடித்த காவலன் படத்தை புறக்கணிக்குமாறு முகவரியில்லாத தமிழீழ புரட்சிகர மாணவர்கள் அமைப்பு என்ற பெயரில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.<br />இவர்களின் உள்நோக்கம் என்ன? இவர்கள் உண்மையில் இன உணர்வினால் செயற்படுகிறார்களா? அல்லது விஜய் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியினால் இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுகிறார்களா? என்பதுதான் எம்முன்னுள்ள மிகப்பெரிய கேள்வி.இவ்விடயத்தை நாம் உற்றுநோக்குவோமாக இருந்தால் இவர்களின் நோக்கம் நன்கு புலப்படும்.<br />முன்பும் விஜயின் வேட்டைக்காரன் வெளியான போது விஜய் அன்ரனியை எதிர்த்து வேட்டைக்காரன் திரைப்படத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்தார்கள். ஆனால் அதன் பின்பு வெளியான விஜய் அன்ரனியின் எந்த படத்தையும் யாரும் புறக்கணிக்கவும் இல்லை அதைப்பற்றி யாரும் வாய் திறக்கவும் இல்லை. இதிலிருந்து இவர்களின் நோக்கம் நன்கு தெளிவாக தெரிகிறது.<br /><br />இன்னொரு விடயத்தையும் பார்ப்போம் தடையை மீறி கொழும்பில் நடந்த ஐஃபா விழாவில் பங்கேற்ற விவேக் ஓபராயுடன் இணைந்து “ஐஃபா விழா விவகாரம் செத்துப் போன ஒன்று. அதை இனியும் இங்கே பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அது ஒரு சின்ன விஷயம். அதைப் போய் இன்னும் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறீர்களே… என்னுடைய ரத்த சரித்திரா வெளியீட்டை அந்த விழா தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகள் ஒன்றும் செய்துவிடாது. என்று எகத்தாளமாக பேசிய சூர்யா நடித்துள்ள "ரத்த சரித்திரம்" படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தை பற்றி எந்த அமைப்பும் வாய் திறக்கவில்லை. இந்த விடயத்தில் எங்கே போனது இவர்களின் இன உணர்வு?<br /><br />எனவே யாராக இருப்பினும் இதயசுத்தியுடன் செயற்படுங்கள். இவ்வாறு காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படாதீர்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-29628444494552084902010-11-17T17:50:37.131-08:002010-11-17T17:50:37.131-08:00கட்டுரையாளருக்கு ஏதாவது எழுதி உமது வலைப்பூவை நிரப்...கட்டுரையாளருக்கு ஏதாவது எழுதி உமது வலைப்பூவை நிரப்ப வேண்டும எனில் இருக்கவே இருக்கிறது நிறைய விடயங்கள். வி.புலிகளின் ஆதரவாளர்கள் போல காட்டிக் கொண்டு விஷவித்துக்களை மனங்களில் பதிக்க வேண்டாம். தலைவர் மரணம், முன்னாள் தலைவர் இவைகள் என்ன வார்த்தைகள்.மேதகு பிரபாகரன் முன்னாள் தலைவர் எனில் இந்நாள் தலைவர் யார்? எழுதும் போது யோசித்து எழுதுங்கள். அல்லது எழுதியவற்றை படித்துப் பார்த்துவிட்டு எழுதுங்கள். உங்களைப் போன்றவர்ளினால் தான் எமக்கு இந்த இழிநிலை. இனியாவது தலைவரின் மரணத்தைப் பற்றயோ அல்லது தலைமை பற்றியோ எழுதும் போது கவனமாக எழுதுங்கள். ஏதாவது எலும்புத் துண்டங்கள் கிடைக்குமா என பார்த்துக் கொண்டு வக்கிர புத்தியை காட்டாதீர்கள். அவமானத் தமிழர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-5015893380493576042010-11-12T05:02:20.444-08:002010-11-12T05:02:20.444-08:00Emathu sanai thalaivan varuvan oruna.Athil urulum ...Emathu sanai thalaivan varuvan oruna.Athil urulum singalaththin thalai ithu uruthiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-23005373406215997922010-11-01T11:34:01.251-07:002010-11-01T11:34:01.251-07:00http://www.petitiononline.com/LiftBAN/petition-sig...http://www.petitiononline.com/LiftBAN/petition-sign.htmlKannannoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-90498585304302820692010-10-27T04:21:23.576-07:002010-10-27T04:21:23.576-07:00இது இந்தியாவின் கபட நோக்கம் தடை நீக்கினால் தலைவர் ...இது இந்தியாவின் கபட நோக்கம் தடை நீக்கினால் தலைவர் தலை கட்டுவர் என்கின்ற கபட நோக்கம்...............<br />தலை இருக்கிறாரா இல்லையா? அறிய துடிக்கும் இந்திய................உங்கள் நோக்கம் நிறை வேறது தலைவர் வருவர் உங்களுக்கு பதிலடி தருவர்.........................Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-21442068878023482812010-10-26T19:15:21.483-07:002010-10-26T19:15:21.483-07:00எம் உறுதியான நம்பிக்கையை எந்த சக்தியாலும் துரோகததா...எம் உறுதியான நம்பிக்கையை எந்த சக்தியாலும் துரோகததாலும் அழிக்க முடியாது. உறுதியும் இறுதியுமான நம்பிக்கை எம் மேதகு தலைவர் வருவார். எமது ஈழம் மகிழ்ச்சிக் கடலில் குளிக்கும். இது உறுதி உறுதி உறுதி. யாழ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-6859717122752687822010-10-22T07:03:24.043-07:002010-10-22T07:03:24.043-07:00அப்படி ஏதும் நடந்து விட்டால் ராசபக்சே என்ற கொலைஞன்...அப்படி ஏதும் நடந்து விட்டால் ராசபக்சே என்ற கொலைஞன் நேரிடையாகவே சீனா பாக்கிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஆதரவு வழங்கி விடுவான் என்ற பயம். வல்லரசுக் கனவில் மிதந்துகொண்டிருக்கும் ஒரு நாடு சுண்டைக்காய் நாட்டின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-40955999679635241652010-09-11T22:32:19.745-07:002010-09-11T22:32:19.745-07:00pl visit my new web www.eraeravi.compl visit my new web www.eraeravi.comeraeravihttps://www.blogger.com/profile/07484361176653528931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-3383660738365645032010-06-09T22:26:15.660-07:002010-06-09T22:26:15.660-07:00தமிழின் மீதும், தமிழ்நாட்டின் மீதும், உலகத் தமிழர்...தமிழின் மீதும், தமிழ்நாட்டின் மீதும், உலகத் தமிழர்களின் மீதும் உண்மையான பற்று உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டியது என்னவென்றால்? கருணாநிதியை அனைத்து நிலைகளிலும் எதிர்ப்பது மட்டுமே. தமிழ்நாட்டில் தமிழர்களின் ஆளுமையை அனைத்துறைகளிலும் ஒழித்தவன் கருணாநிதி. கருணாநிதி என்றைக்கு செத்தொழிகிறானோ அன்றைக்கே தமிழர்களின உண்மையான திருநாள்.கரிகாலன்http://thamizharpaarvai.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-80819263842572511512010-06-09T04:04:44.940-07:002010-06-09T04:04:44.940-07:00சூப்பர் இப்படியே நடந்தாலும் ஆச்சரியபட முடியாது.சூப்பர் இப்படியே நடந்தாலும் ஆச்சரியபட முடியாது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-50916388666207418202010-06-09T02:48:37.322-07:002010-06-09T02:48:37.322-07:00அமிதாப் பச்சன் முதல் விஜய் வரை first & lastஅமிதாப் பச்சன் முதல் விஜய் வரை first & lastAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-78932411392305990092010-06-07T18:44:49.519-07:002010-06-07T18:44:49.519-07:00அட ஙொக்க மக்கா, நான் ஸ்டாலின் ரசிகன்தான், இருந்தால...அட ஙொக்க மக்கா, நான் ஸ்டாலின் ரசிகன்தான், இருந்தாலும் உங்க லொல்லுவை ரொம்ப ரசிச்சேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-24630236070430237942010-05-22T19:21:17.089-07:002010-05-22T19:21:17.089-07:00‘லைலாவுக்கெல்லாம் லைலா... வந்தால் தமிழ் நாடு பூண்ட...‘லைலாவுக்கெல்லாம் லைலா... வந்தால் தமிழ் நாடு பூண்டோடு அழிந்து போய் மகிந்த ராஜபக்ச்சே சிங்களவர்களை குடி அமர்த்துவார் தமிழ் லைலா நாட்டிலே.நண்பன்https://www.blogger.com/profile/07245709110323819971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-55378414733950816792010-04-25T10:23:14.442-07:002010-04-25T10:23:14.442-07:00மணிரத்னம் இலங்கை விழாவில் கலந்து கொண்டால் தமிழர்க...மணிரத்னம் இலங்கை விழாவில் கலந்து கொண்டால் தமிழர்கள் சும்மவிடுவார்களா???????Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-48384706421389474002010-03-21T05:32:44.405-07:002010-03-21T05:32:44.405-07:00நம் மண்ணை மீட்பதற்கான போராட்டம் நாளை நிச்சயம் நடந்...நம் மண்ணை மீட்பதற்கான போராட்டம் நாளை நிச்சயம் நடந்தே தீரும்.۞உழவன்۞https://www.blogger.com/profile/00906519421466610153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-51432898175895976502010-03-06T00:27:17.799-08:002010-03-06T00:27:17.799-08:00உங்களது இந்த கட்டுரை மிகவும் தரமானதாக இருக்கிறது. ...உங்களது இந்த கட்டுரை மிகவும் தரமானதாக இருக்கிறது. மக்களுக்கு மனமுதிர்ச்சி இல்லாததால் எல்லாம் நடக்கத்தான் செய்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-18558729060620226162010-02-25T22:09:25.475-08:002010-02-25T22:09:25.475-08:00இந்த கட்டுரை எழுதியதற்கு முதலில் உங்களுக்கு நன்றி,...இந்த கட்டுரை எழுதியதற்கு முதலில் உங்களுக்கு நன்றி, மிக அருமையாக புரிய வைதுள்ளீர், எவ்வளவு நல்லது செய்தலும் அதை விமர்சிக்க ஒரு கூட்டம் எப்போதும் உண்டு, அவர்களுக்கு நல்ல பதிலாக உங்கள் கட்டுரை அமையும்.தொடர்ந்து எழுதுங்கள்! வாழ்த்துகள்!<br /><br />தமிழ்புலிGajendiran Perumalhttps://www.blogger.com/profile/13485109109069968412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2788236788421885567.post-73667848145053910742009-12-19T06:31:56.284-08:002009-12-19T06:31:56.284-08:00-எடுக்கும் முடிவு எப்போதுமே சரியாக இருக்காது-
எனக...-எடுக்கும் முடிவு எப்போதுமே சரியாக இருக்காது-<br /><br />எனக்கும் அப்படி தான் என்ன கரணம் -புதியவன் -۞உழவன்۞https://www.blogger.com/profile/00906519421466610153noreply@blogger.com