தஞ்சாவூர் பெரிய கோவில் கட்டி 1௦௦௦ (1000) வருடங்கள் ஆகிறது..
இந்த கோவில் திராவிடர்களின் கட்டிட கலை நுணுக்கத்தை உலகிற்கு பறைசாற்றுகிறது..
பெருமிதம் கொள்ளலாம் இத்தருணத்தில்...
மீண்டும் நம் தமிழ் இனத்தின் பெருமையை ஈழத்தை வேன்றடுத்து உலகிற்கு உணர்த்துவோம்...
நன்றி..
RSS Feed
Twitter



Freitag, Dezember 25, 2009
வானதி




0 Kommentare:
Kommentar veröffentlichen