இன்று சூன் 26, 2011 சித்திரவதைக்கு எதிரான ஐ.நாவின் நாளை முன்னிட்டு மதுரையில் மெழுகுதிரி ஏந்தும் நிகழ்வு நடைபெற்றது.
இனப் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கும்,
இலங்கை கடற்படையால் கொல்லப்பட் ட தமிழ் மீனவர்களுக்கும்
நினைவஞ்சலி செலுத்த,
அவர்களுக்காக நீதி கேட்க
நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கு கொண்டு மெழுகுதிரி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். இன உணர்வாளர்களும், பொதுமக்களும் எழுச்சியுடன் கலந்துகொண்ட இந்த நிகழ்வு உணர்ச்சிகரமாக அமைந்தது.
படங்கள் இணைப்பில்.
0 Kommentare:
Kommentar veröffentlichen