இலங்கை கடலோர ராணுவ பிரிவின் 60-வது நினைவு தின விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காகவும் மற்றும் கடலோர பாதுகாப்பு குறித்து இலங்கை கடற்படை முக்கிய ராணுவ அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்துவதற்காக இந்திய கப்பற்படை ராணுவ தலைமை தளபதி நிர்மல் வெர்மா 4 நாள் பயணமாக இலங்கை சென்றார்.
அவருடன் மைசூர் மற்றும் தாரங்கினி ஆகிய கப்பல்களில் முக்கிய அதிகாரிகளும் கொழும்பு துறைமுகத்துக்கு சென்றனர்.
Donnerstag, 9. Dezember 2010
இந்திய கடற்படை தளபதி இலங்கை பயணம்
Donnerstag, Dezember 09, 2010
வானதி
RSS Feed
Twitter






0 Kommentare:
Kommentar veröffentlichen