இந்தியா வரும் ராஜபக்சேவை கண்டித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வாசலில் நாம் தமிழர் இயக்கத்தின சிவா, கமல் ஆகியோர் ராஜபக்சே உருவமொம்மையை எரித்தனர். பின்னர் செருப்பால் அடித்தனர்.
அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரர் கைது செய்தார்.
Dienstag, Juni 08, 2010
வானதி
RSS Feed
Twitter
0 Kommentare:
Kommentar veröffentlichen