மீண்டும் இலட்சிய தி.மு.க. தொடங்கியிருப்பதன் நோக்கம் பற்றி விளங்குவீர்களா?
சிறுசேமிப்பு தலைவர் அமைச்சர் இணையானது. செயலகத்தில் தனி அறை, சுழலும் மின்விளக்கோடு புத்தம் புதிய கார், வேலையாட்கள், அதிகாரிகள் இவை 6 மாத காலத்தில் துறந்தேன், இந்தியத் தமிழரையும் தான் காரணம்.பிற சிறிய நாடுகளின் சுதந்திரப் போராட்டம், சுய நிர்ணயஉரிமை என்றால், ஐ.நா.சபையில் வாய்கிழியப் பேசுவீர்கள். (more…)http://www.eelamwebsite.com/
புனர்வாழ்வளிக்கப்பட்ட அனைத்து சிறுவர் போராளிகளையும் பெற்றோரிடம் கையளிக்க நடவடிக்கை
Filed under இன்றைய செய்திகள் by admin on 10/02/2010 at 1:35 pm no comments
புனர்வாழ்வளிக்கப்பட்ட அனைத்து முன்னாள் சிறுவர் படையணியினரையும் பெற்றோரிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
இம்மாதயிறுதியளவில் அவர்களில் 273 பேரை பெற்றோர்களிடமோ பாதுகாவலர்களிடமோ ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஜகத் வெல்லவத்த தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. (more…)
ஜேவிபி மீது தடை, சோமவன்ச, அநுர கைது, பாதுகாப்பு அமைச்சு திட்டம்?
Filed under இன்றைய செய்திகள் by admin on 10/02/2010 at 1:32 pm no comments
சிறிலங்காவில் ஜேவிபியைத் தடை செய்வதோடு அதன் தலைவர்கள் பலரையும் கைது செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. பிந்திக்கிடைத்த தகவல்களின் படி, சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக் கோரி நாடுமுழுவதும் ஆர்பப்பாட்டங்களை நடாத்த ஜேவிபி திட்டமிட்டுள்ளதாக அறியப்படுகிறது. (more…)
சாவில் இணைந்த மாணவர்கள் காதல் வாழ்வில் இணையாது போனது ஏன்?
Filed under இன்றைய செய்திகள் by admin on 10/02/2010 at 1:29 pm no comments
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளமை யாழ். பலகலைக்கழக வட்டாரங்களில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகாமைத்துவபீட மாணவர்களாகிய இவர்களில், ஒருவர் மட்டக்களப்பைச் சேர்ந்த திருவிழி மற்றயவர் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த விக்டர் அருள்தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். (more…)
பென்சேகாவுக்கு வி.புலிகள் செய்யமுடியாததை மகிந்த செய்திருக்கிறார்
Filed under இன்றைய செய்திகள் by admin on 10/02/2010 at 10:24 am no comments
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீது கடந்த 2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தற்கொலைக்குண்டு தாக்குதல் மூலம் அவரை கொல்லமுடியவில்லை. ஆனால், பொன்சேகாவினால் தண்டனை பெற்ற இராணுவ அதிகாரி மானவடுவை அனுப்பி கைது என்ற பெயரில் சரத் பொன்சேகாவை கேவலமான முறையில் நடத்தி, உலகெங்குமுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார் மகிந்த ராஜபக்ச. (more…)
http://www.eelamwebsite.com/
0 Kommentare:
Kommentar veröffentlichen