
இதுவரையில் நிலுவையாகவுள்ள இந்த தொகையை தேவையேற்படின் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மாதாந்த ஓய்வூதியத் தொகையிலிருந்து கழித்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது.
2000ம் ஆண்டு யாழ்.கட்டகளைத்தளபதியாக இருந்த காலகட்டத்தில் ஜெனரல் சரத்பொன்சேகாவிற்கு உத்தியோகபூர்வ தேவைகளுக்காக செய்மதி தொலைபேசி இணைப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த இணைப்பினை பயன்படுத்தி அவர் அமெரிக்கா அவுஸ்திரேலியா, மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு தொடர்ச்சியாக அழைப்புக்களை மேறகொண்டுள்ளதாக சிறிலங்கா அரசு தெரிவிக்கிறது
0 Kommentare:
Kommentar veröffentlichen