Sonntag, 10. Januar 2010

உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றும் அறிவிப்பை ஜனாதிபதி இன்று வெளியிடுவார்



யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றும் அறிவிப்பை, குடாநாட் டுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று முற்பகல் 11 மணிக்கு துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் வைத்துப் பகிரங்கமாக அறிவிப்பார்.


[மேலும்] http://www.eelamwebsite.com/
  • மேலதிக செய்திகளுக்காக
  • 0 Kommentare:

    Kommentar veröffentlichen